உள்நாடு

கரையோர ரயில் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை

(UTV | கொழும்பு) – கரையோர ரயில் சேவை அட்டவணை முன்பு அறிவித்தது போல் திருத்தம் செய்யப்படாது.

கரையோர பாதையில் பயணிக்கும் பெரும்பாலான ரயில்கள் இன்று முதல் தற்போதைய அட்டவணையை விட 10 நிமிடங்கள் முன்னதாகவே இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே நேற்று(12) அறிவித்தது.

எவ்வாறாயினும், இந்த தீர்மானத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் பற்றிய விவரங்களை வழங்காமல் வழக்கமான நேர அட்டவணையின்படி ரயில்கள் இயங்கும் என்று இலங்கை ரயில்வே இப்போது சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

உலக வங்கியிலிருந்து கிடைக்கும் 160 மில்லியன் டொலர்கள் எரிபொருளுக்காக செலுத்த கவனம்

தேசபந்து தென்னகோன் தற்போது தலைமறைவாக உள்ளார் – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

editor

ரணில் சொல்வதைச் செய்யும் தலைவர் – சம்பள அதிகரிப்பை வழங்கியே தீருவோம்

editor