சூடான செய்திகள் 1

கரையோர புகையிரத சேவையில் தாமதம்…

(UTV|COLOMBO) பம்பலப்பிட்டிய பகுதி தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக கரையோர புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத  கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்

டோகோ ஜனாதிபதி இலங்கைக்கு

ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி சந்தி முதல் புறக்கோட்டை வரையான வீதி மூடல்