சூடான செய்திகள் 1

கரையோர புகையிரத சேவைகள் வழமைக்கு

(UTV|COLOMBO) காலி ரயில் நிலையத்திற்கு அண்மையில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த கரையோர புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

Related posts

புனித நூலான திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை…

முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து விசேட அறிக்கை

உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் இலங்கை முன்னேற்றம்