உள்நாடு

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல்

(UTV | கம்பஹா) – கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் யாருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று உடனடியாக PCR பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

editor

ரணில், சம்பந்தன் உள்ளிட்ட ஐவருக்கு அழைப்பு

பொலிஸாரை தாக்கிய சம்பவம் – முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

editor