உள்நாடுபிராந்தியம்

கம்பளையில் கோர விபத்து – மூன்று பெண்கள் பலி

கம்பளை – தொலுவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரிகள் மூவர் உயிரிழந்தனர்.

அந்த வீதியால் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த சந்தர்ப்பத்தில் அந்த வீதியில் பயணித்த மூன்று பெண்கள் அதில் அனர்த்தத்தில் சிக்கிய நிலையில் உயிரிழந்தனர்.

Related posts

ரயிலுடன் மோதி ஐந்து காட்டு யானைகள் பலி

editor

களியாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

அகில இலங்கை மீனவர்கள் சங்கத்தின் எச்சரிக்கை