உள்நாடுபிராந்தியம்

கம்பளையில் கோர விபத்து – மூன்று பெண்கள் பலி

கம்பளை – தொலுவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரிகள் மூவர் உயிரிழந்தனர்.

அந்த வீதியால் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த சந்தர்ப்பத்தில் அந்த வீதியில் பயணித்த மூன்று பெண்கள் அதில் அனர்த்தத்தில் சிக்கிய நிலையில் உயிரிழந்தனர்.

Related posts

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் எந்த மாற்றமும் இல்லை

editor

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் கோர விபத்து – மௌலவி ஒருவர் பலி

editor

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – விசாரணை ஒத்திவைப்பு

editor