உள்நாடு

கப்ரால் ரூ.10 மில்லியன் பிணையில் விடுவிப்பு

(UTV | கொழும்பு) – வண.தினியாவல பாலித தேரர் செய்த முறைப்பாடு தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், 10 மில்லியன் ரூபா பெறுமதியான சரீர பிணையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ராஜிதவின் பிணை மனு விசாரணை; நீதவான் நீதிமன்றில்

பொறுப்பு மிக்க ஆட்சிக்காக வேண்டி அணி திரள்வோம் – சஜித் பிரேமதாச

editor

முறையற்ற கை சுத்திகரிப்பான்களுக்கு இன்று முதல் தடை [VIDEO]