உள்நாடு

கப்ராலின் வெளிநாட்டுப் பயணத்தடை நீடிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி வரை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

பொதுப்போக்குவரத்துகளில் மட்டு

மேலும் ஒருவர் குணமடைந்தார்

சமூக ஊடகங்களில் அவமதிப்பு – பொலிஸ் நிலையம் சென்ற பிரபல சிங்கள பாடகர் இராஜ்

editor