உள்நாடு

கப்ராலின் பயணத் தடை நீடிப்பு

(UTV | கொழும்பு) – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை மீண்டும் ஒக்டோபர் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷன கெகுணவெல இந்த உத்தரவை வழங்கினார்.

தென் மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த மனு தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மரண தண்டனை கைதி மந்திரியாக பதவிப் பிரமாணம் [UPDATE]

பிரிட்டனின் இணையனுசரணை நாடுகளுடனான சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்பு!

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி கொலை!