உள்நாடு

கனமழையால் வெள்ள அபாயம்

(UTV | கொழும்பு) – கடும் மழை காரணமாக நான்கு ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களு, ஜின், நில்வலா மற்றும் அத்தனகல்லு ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மில்லகந்த பிரதேசத்தில் இருந்து களுகங்கை மற்றும் பாணடுகம பிரதேசத்தில் இருந்து நில்வல கங்கை சிறிய மட்டத்திற்கு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

நிலவும் காலநிலையில் மின்தடை

அரசியலில் இனி ஈடுபட போவதில்லை – அத்துரலியே ரத்ன தேரர்

editor

பிஸ்கட் மற்றும் சிப்ஸ் பைகளில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் – மூவர் கைது

editor