உள்நாடு

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையம் வைத்தியசாலையாக மாற்றம்

(UTV|கொழும்பு)- கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனர் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

வாக்காளர் இடாப்பை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

editor

JustNow: கேஸின் விலை குறைப்பு – விலை விபரம்

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தற்காலிகமாக பூட்டு