சூடான செய்திகள் 1

கத்தோலிக்க பாடசாலைகள் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்

(UTV|COLOMBO) தற்காலிகமாக மூடப்பட்டுள்ள தனியார் கத்தோலிக்க பாடசாலைகளின் இரண்டாந்தவனை ​எதிர்வரும் 14ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பேராயர் மெல்கம் கார்தினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

Related posts

அலி ரொஷான் உள்ளிட்ட 07 நபர்களுக்கும் விடுதலை

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி மகிழ்ச்சி

பாலித தெவரப்பெரும பிணையில் விடுதலை