உள்நாடு

கத்தோலிக்க சபையினரால் அமைதிப் போராட்டம்

(UTV | கொழும்பு) – கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக கத்தோலிக்க சபையினரால் அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டத்தில் மகாசங்கத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு விசாரணை 28 இல்!

editor

அத்தியாவசிய பொருட்கள் 10 இனை இறக்குமதி செய்ய அனுமதி

இராணுவ அதிகாரிகள்- சிப்பாய்களுக்கு பதவி உயர்வு.