உலகம்விசேட செய்திகள்

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

டோஹாவில் இஸ்ரேலியத் தாக்குதலைத் தொடர்ந்து, கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது:

​“டோஹாவில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவங்கள் கத்தார் ஏர்வேஸின் சேவைகளை பாதிக்கவில்லை, இதனால் எந்தவிதமான தடங்கல்களும் ஏற்படவில்லை.

​எங்கள் பயணிகளின் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருந்து வருகிறது, எதிர்காலத்திலும் அதுவே இருக்கும்.”

Related posts

அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்

editor

ட்விட்டரை மறுசீரமைக்க திட்டம்

கனடா மொன்றிஸ் நகர சபை உறுப்பினராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா தெரிவு

editor