உள்நாடு

கத்தாரிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தூதரக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

Related posts

வாகன வருமான உத்தரவுப் பத்திர விநியோகம் இடைநிறுத்தம்!

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor

நிந்தவூர் அட்டப்பளம் சம்பவம் – ஜனாஸாவை உறவினர்களிடம் ஒப்படைக்க நீதவான் உத்தரவு

editor