உள்நாடு

கண்ணாடி பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

(UTV|COLOMBO) – அம்பலாங்கொட புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கண்ணாடி பொருட்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (31) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் மற்றும் அம்பலாங்கொட தீயணைப்பு பிரிவினர் ஒன்றிணைந்து தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அம்பாலங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஏமாற்றியது போதும், தயவு செய்து தீர்வை வழங்குங்கள் – சஜித் பிரேமதாச

editor

இலங்கையின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு

editor

இம்முறை ஹஜ் சென்ற இலங்கையர் கடமையின் போது வபாத்!