உள்நாடு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேயாக பிரதீப் நிலங்க தேல தேரர் மீண்டும் தெரிவு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பதவிக்கு மீண்டும் ஒருமுறை பிரதீப் நிலங்க தேல தேரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேயைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று (07) பிற்பகல் கண்டி பௌத்த மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், பிரதீப் நிலங்க தேல 195 வாக்குகளைப் பெற்று, மூன்றாவது முறையாக 10 வருட காலத்திற்குத் தியவதன நிலமேயாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பேரூந்து ஒழுங்கையில் புதிய மாற்றம்

தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor

பல்துறை சார்ந்தவர்களை தனித்தனியாக வகைப்படுத்தும், தந்திரோபாய வேலைத்திட்டம் ஆரம்பம்’ – ரிஷாட்