உள்நாடு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேயாக பிரதீப் நிலங்க தேல தேரர் மீண்டும் தெரிவு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பதவிக்கு மீண்டும் ஒருமுறை பிரதீப் நிலங்க தேல தேரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேயைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று (07) பிற்பகல் கண்டி பௌத்த மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், பிரதீப் நிலங்க தேல 195 வாக்குகளைப் பெற்று, மூன்றாவது முறையாக 10 வருட காலத்திற்குத் தியவதன நிலமேயாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related posts

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை அணி வெற்றி!

உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படாது – பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

editor

2021.01.25 : அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்