உள்நாடு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குள் துப்பாக்கி ரவைகளுடன் பிரவேசிக்க முயற்சித்தவர் கைது..!

(UTV | கொழும்பு) – கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குள் பிரவேசிக்க முயற்சித்த நபரொருவரின் பயணப் பொதியில் 6 வெற்று தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ தலதா மாளிகையின் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கேகாலையைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் அனுமதிப்பத்திரம் கொண்ட துப்பாக்கி இருப்பது விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மொரட்டுவ உணவக தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது

கொழும்பிற்கு வேலைக்கு செல்வோருக்கு அலுவலக பஸ் சேவை

உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளி இன்று வெளியீடு