உள்நாடு

கண்டி நில அதிர்வு – விசாரணைக்கு மேலும் ஒரு குழு

(UTV | கொழும்பு) – கடந்த சில தினங்களுக்கு முன்னர் கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் ஆராய்வதற்காக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் மற்றுமொரு குழுவினர் இன்று(01) அப்பகுதியில் பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி 6 பேர் அடங்கிய குழுவொன்று அந்த பகுதிக்கு அனுப்பபட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து பரிசோதனைகளை முன்னெடுத்து வருவதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ´சன த சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

அக்கறைப்பற்று பெரிய ஜும்மா பள்ளிவாசாலை பார்வையிட வந்த பொல்கஹவெல பிரதேச மாற்று மதத்தவர்கள்

கொழும்பில் கால்வாய்களை அடைத்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றும் வேலைத்திட்டம்!

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

editor