சூடான செய்திகள் 1

கண்டி – கொழும்பு வீதியின் போக்குவரத்து மட்டு…

(UTVNEWS | COLOMBO) – கஜமா விகாரையில் வருடாந்த பெரஹெராவை முன்னிட்டு கொழும்பு – கண்டி பிரதான வீதியில் ரங்வெல சந்தியிலிருந்து மீபிட்டி சந்தி வரையில் எதிர்வரும் 27ஆம் திகதி இரவு வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்படவுள்ளது.

இதனால் கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் ரங்வலியில் மாற்று பாதையின் ஊடாக மீபிட்டி வரையில் பயணித்து பிரதான வீதியில் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து கொழும்பு வரையில் பயணிக்கும் வாகனங்கள் மீபிட்டி மாற்று வீதி ஊடாக சென்று பிரதான வீதிக்கு செல்ல முடியுமென அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாட்டில் இருந்து சிகரட் இறக்குமதி செய்ய அனுமதிக்கப் போவதில்லை

காங்கேசந்துறை பயணிக்கிறார் பிரதமர்

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை நில அதிர்வு