உள்நாடு

கண்டி எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி பவனி இன்று

(UTV | கண்டி)- கண்டி எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி பவனி இன்று(03) இடம்பெறுகிறது.

இன்று நடைபெறும் பெரஹரா உற்சவத்தில் இறுதி ரந்தோலி பெரஹரா இடம்பெறவுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க பெரஹரா உற்சவத்தினை காண்பதற்காக மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைவது குறித்து மகிழ்ச்சியான செய்தியை கூறிய இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

editor

ரஞ்சனின் குரல் பதிவு – விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 925 ஆக அதிகரிப்பு