உள்நாடு

கண்டியில் இரு பிரதேசங்கள் விடுவிப்பு

(UTV | கொழும்பு) – கண்டியில் இரு பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 தடுப்பு தேசிய செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தின் கல்ஹின்ன மற்றும் பள்ளியகொட்டுவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு இன்று

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்டதோர் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம் – பிரதமர் ஹரிணி

editor

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 123 பேர் கைது