வகைப்படுத்தப்படாத

கண்காணிப்பதற்கு விசேட அதிகாரி

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அஜித் மெண்டிஸ் இதற்காக  நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

கேரளா பழம், காய்கறிக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கையடகக்க தொலைபேசிகளை கொண்டு வந்த மூவர் கைது

பிரெக்சிட் விவகாரத்தில் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன் பெண் அமைச்சர் இராஜினாமா