உள்நாடு

கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு மீட்பு

(UTV | கொழும்பு) –  கட்டுவாப்பிட்டி வீதியின் குறுக்கு சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவ இடத்தில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் கைக்குண்டு இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்து அதனை செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் அமுலாகவுள்ள புதிய திருமணச் சட்டம்!

மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்புக்கு தடை விதித்த கொலராடோ உயர்நீதிமன்றம்!