அரசியல்உள்நாடு

கட்டுப் பணம் செலுத்திய வைத்தியர் அர்ச்சுனா

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை யாழ். மாவட்டச் செயலகத்தில் செலுத்தியுள்ளார் .

வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Related posts

இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துகள் – 5 மாதங்களில் 965 பேர் பலி

editor

கோள் மண்டலம் தற்காலிகமாக மூடப்படுகின்றது!

சம்பிக்க உள்ளிட்ட 5 பேர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு