சூடான செய்திகள் 1

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை நிறைவு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இன்று முற்பகல் 12 மணிவரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts

சம்பந்தன் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றி வந்தார் -ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை

நாளை முதல் பஸ் கட்டணங்களில் மாற்றம்

“சஹ்ரானை வாழ்நாளில் சந்தித்ததேயில்லை – ஐஎஸ் அமைப்பை அரசு இல்லாதொழிக்க வேண்டும்” – தெரிவுக்குழு முன் ரிஷாட்