உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலைய வௌியேறும் பகுதி பொது மக்களுக்காக திறப்பு

(UTV|கொழும்பு)-கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வௌியேறும் பகுதி பொது மக்களுக்காக இன்று (15) மீள திறக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாடு செல்லும் பயணி ஒருவர் விமான நிலைத்திற்குள் 3 பேரை அழைத்துச்செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

வசந்த முதலிகே உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட அறிவிப்பு

editor

ஜனாதிபதி அநுர தலைமையில் ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல்

editor