உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை

(UTV|கொழும்பு)- சீனாவில் இருந்து நோய் அறிகுறிகளுடன் நாட்டை வந்தடையும் பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

சீனாவில் பரவி வரும் இனந்தெரியாத நிமோனியா காய்ச்சல் தொடர்பில் நாட்டின் சுகாதார தரப்புக்கள் அவதானம் செலுத்தியுள்ளதுடன், உலக சுகாதார அமைப்புக்களுடன் தொடர்ந்தும் தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

Related posts

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இம்முறை ஒதுக்கிய நிதி 51 மில்லியன் மாத்திரமே – சாணக்கியன் எம்.பி

editor

ரணிலுக்கு அநுரவோடு டீல் இருந்தாலும் எனது டீல் மக்களுடனே இருக்கிறது – சஜித்

editor

பாட்டாளி வர்க்கத்தினரை பிரதிநிதித்துவப்படுத்திய அநுர ஜனாதிபதியானதன் பின்னர் தொழிலாளர் வர்க்கத்தை மறந்து செயல்பட்டு வருகிறார் – சஜித் பிரேமதாச

editor