உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை

(UTV|கொழும்பு)- சீனாவில் இருந்து நோய் அறிகுறிகளுடன் நாட்டை வந்தடையும் பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

சீனாவில் பரவி வரும் இனந்தெரியாத நிமோனியா காய்ச்சல் தொடர்பில் நாட்டின் சுகாதார தரப்புக்கள் அவதானம் செலுத்தியுள்ளதுடன், உலக சுகாதார அமைப்புக்களுடன் தொடர்ந்தும் தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

Related posts

ஆளுநரை தடுத்த பட்டதாரிகள்: 22 பேர் கைது

மனைவியின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கணவர் கைது – இலங்கையில் சம்பவம்

editor

சஜித், மஹிந்த, ரணில் ஒன்றிணையப் போவதாக கூறப்படும் பேச்சு அப்பட்டமான பொய்யாகும் – சஜித் பிரேமதாச

editor