உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஒருவர் தப்பியோட்டம்

(UTV | கொழும்பு) –  கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஒருவர் தப்பியோட்டம்

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் பிடியிலிருந்து போலியான பெயரில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் 24ஆம் திகதி இரவு மற்றுமொரு நபருடன் வெளிநாடு செல்வதற்காக இரண்டு கார்களில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நபருக்கு எதிராக இரண்டு வெளிநாட்டு பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகள் நாளை!

இலங்கையின் 9 வது ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு

editor

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிரடி தீர்மானம் – ஜனாதிபதிக்கு அதிகரிக்கும் ஆதரவு.