உள்நாடு

கட்டுநாயக்காவில் கைப்பற்றப்பட்ட 400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை எடுத்துச் சென்றபோது, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் இன்று (25) கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் ‘கிரீன் சேனல்’ வழியாக நாட்டுக்குள் நுழையும்போது கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் 52 வயதான கனேடிய பிரஜை மற்றும் ஒன்ராறியோவை வசிப்பவர்.

சந்தேக நபர் கனடாவிலிருந்து கத்தார், தோஹா மூலம் இவர் கட்டுநாயக்வுக்கு வந்தார்.

இவர் எடுத்து வந்த பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ 196 கிராம் ஹாஷிஷ் மற்றும் 5 கிலோ 298 கிராம் கொக்கேயின் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

Related posts

கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்திய விபரம்

பிரபல நடிகை காயத்ரி டயஸ் CID யில் முன்னிலை

editor

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor