உள்நாடு

கட்டுநாயக்கவில் விசேட ஆய்வுக் கூடம் திறப்பு

(UTV|கொழும்பு) – கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இலவசமாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான விசேட புதிய ஆய்வுக் கூடம், இன்று(09) திறக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக, ஒரு நாளின் 500 பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

ஒட்சிசன் தேவையுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

நாட்டின் சில பகுதிகளுக்கு 100 மி.மீ மழைவீழ்ச்சி