உள்நாடு

கட்டுநாயக்கவில் விசேட ஆய்வுக் கூடம் திறப்பு

(UTV|கொழும்பு) – கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இலவசமாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான விசேட புதிய ஆய்வுக் கூடம், இன்று(09) திறக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக, ஒரு நாளின் 500 பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தலை மீறிய நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

 அரசாங்கத்திற்கு பச்சை கொடிகாட்டிய சஜித் !

‘ஏ’ தர மதிப்பீடு பெற்ற இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க

editor