உள்நாடு

கட்டுக்கடங்காத ஆர்ப்பட்டக்காரர்கள் : நிலைமை மோசமாகிறது

(UTV | கொழும்பு) – நிலைமை மோசமாகிறது STF, கலகத்தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ள போதிலும் கட்டுக்கடங்காத ஆர்ப்பட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரின் இரண்டு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தின் மீது மக்கள் கற்களை வீசி தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நள்ளிரவினை தாண்டியும் மக்கள் சளைக்காது தமது எதிர்ப்பினை தெரிவித்து வருவதோடு ஆர்ப்பாட்டதாரர்களுக்கு ஆதரவாளர்கள் வலுக்கின்றமையினை காணக்கூடியதாக உள்ளது.

Related posts

வாக்கினை பதிவு செய்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பொறுப்பல்ல..

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு