உள்நாடு

கட்டான கொள்ளைச் சம்பவம் : 05 பேர் கைது

(UTV | கம்பஹா) – கட்டான பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 7.2 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் கார் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம்(30) கட்டான பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டிலிருந்து 02 கோடி ரூபா பணம் மற்றும் தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இராஜதந்திரிகள் எவரும் கண்காணிக்கப்படவில்லை

இன்றும் 13 மணித்தியால மின்வெட்டு

கைதினை தடுக்க ரவி கருணாநாயக ரீட் மனு தாக்கல்