சூடான செய்திகள் 1

கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சற்று முன்னர் ஆரம்பம்

(UTV|COLOMBO)-கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சற்று முன்னர் ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இக்கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிராதன கட்சிகள் இரண்டினதும் கலந்துரையாடல்கள் இவ்வாறு இடம்பெற்று வருகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியின் கலந்துரையாடல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற வருகின்றது.

 

 

 

 

Related posts

இந்திய முதலீட்டாளர்கள் – அமைச்சர் ரிஷாட் சந்திப்பு

என்.கே. இளங்ககோன் இன்று தெரிவுக்குழுவில் ஆஜராக தேவையில்லை

ரயில் நிறுத்தப்படும் இடங்களில் மாற்றம் – ரயில்வே திணைக்களம்