உள்நாடு

கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை

(UTV|கொழும்பு) – ஐக்கியதேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படுமென கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தலைமைத்துவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. எவ்வாறெனினும் கட்சியின் மத்திய செயற்குழுவே இறுதி தீர்மானத்தை எடுக்குமென அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

Related posts

மக்களிடம் பலவந்தமாக பணம் வசூலித்த 11 பேர் கைது!

நானுஓயாவில் வளர்ப்பு நாயை கொடூரமாகத் தாக்கி, ஆற்றில் வீசிய சம்பவம் – இளைஞனுக்கு விளக்கமறியல்

editor

உள்நாட்டு பால்மா விலை அதிகரிப்பு