உள்நாடு

கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இன்று (27) கூடவுள்ளது.

இந்த சந்திப்பு பாராளுமன்றத்தில் முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

நாடாளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்த சந்திப்பின் போது வரவு செலவுத்திட்டம் தாக்கல் மற்றும் வரவு செலவுத்திட்ட விவாதம் ஆகியவையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

Related posts

ஒரே தீர்வு மக்களுக்கான நிரந்தர காணி உரிமையினை பெற்றுக்கொடுப்பதே – ஜீவன் தொண்டமான்

editor

சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை

மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை