வகைப்படுத்தப்படாத

கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் ஒன்று இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

முறி விநியோக தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதத்தை நடத்துவது குறித்த திகதியை தீர்மானிப்பதற்காகவே குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கு கொள்ளவுள்ளனர்.

இதன்போது குறித்த அறிக்கையின் மாதிரிகள், கட்சித்தலைவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவம் நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இந்தியப் பிரதமர் தமிழில் உரையாற்றி தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமின்றி பெருபான்மை மக்கள மத்தியிலும் இடம்பிடித்தார்

Bankers sent home as Deutsche starts slashing jobs

இரத்தினபுரி, பதுளை மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை