சூடான செய்திகள் 1

கடுவெல – பியகம வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) கடுவெல பாலத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகள் காரணமாக, கடுவெல – பியகம வீதியுடனான போக்குவரத்து இன்று(26) முதல் 4 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இன்று(26) முதல் மார்ச் மாதம் 2ஆம் திகதி வரை, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை குறித்த வீதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் வாகன சாரதிகள், மாற்றுவீதியினூடாக அதிவேக வீதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

பொதுமக்கள் சட்டவிரோத மதுபானம் சம்பந்தமான தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கங்கள்

அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது

தீவிரவாதத்தை ஒழிக்க இலங்கை வந்தது எப்.பீ.ஐ