சூடான செய்திகள் 1

கடும் வறட்சி ஏற்பட்டுள்ள பிரதேசங்களுக்கு குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு…

(UTV|COLOMBO) தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு வழங்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் இதற்காக மாவட்ட செயலாளர்களுக்குத் தேவையான நிதி வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

குடி நீர் விவியோகத்திற்காக 300 பௌசர்களும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர் தாங்கிகளும் இதற்காக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

தனது வெற்றிக்கு ஹகீம் ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிக்கிறேன் – சஜித்

மூன்று நீதியரசர்கள் குழாமை நியமிக்க கோரிக்கை

அனைத்து அரச ஊழியர்களின் மாத சம்பளம் அதிகரிப்பு