உலகம்

கடுமையான ஆபத்துக்களை விளைவுக்கும் ‘ஒமிக்ரோன்’

(UTV | ஜெனீவா) – புதிதாக இனங்காணப்பட்டுள்ள ‘ஒமிக்ரோன்’ வைரஸ் சர்வதேச அளவில் பரவக்கூடிய வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் “கடுமையான விளைவுகளை” ஏற்படுத்தக்கூடும் ​ஆகையால், அதற்கு முகங்கொடுப்பதற்கு தயாராகுமாறு அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துமாறும் அத்தியாவசிய சுகாதார சேவைகள் நடைமுறையில் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

 

Related posts

இந்தியாவில் ஒரே நாளில் 90,000 ஐ தாண்டிய தொற்றாளர்கள்

ராகுல்காந்தியின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு