சூடான செய்திகள் 1

கந்தானை காவல் நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதி !

(UTV|COLOMBO) கந்தானை காவல் நிலையத்திற்கு அருகில் இருந்த சந்தேகத்திற்கிடமான பொதியொன்று கடற்படையால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , குறித்த பொதியில் எவ்வித வெடிப்பொருட்களும் காணப்படவில்லை என கடற்படை ஊடக பேச்சாளர் , லுதினன் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

தொற்றுக்குள்ளான மேலும் 17 நோயாளிகள் வீட்டுக்கு

மகிந்தவை இன்று சந்திக்கவுள்ள 16 பேர் கொண்ட குழு

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை