சூடான செய்திகள் 1

கந்தானை காவல் நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதி !

(UTV|COLOMBO) கந்தானை காவல் நிலையத்திற்கு அருகில் இருந்த சந்தேகத்திற்கிடமான பொதியொன்று கடற்படையால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , குறித்த பொதியில் எவ்வித வெடிப்பொருட்களும் காணப்படவில்லை என கடற்படை ஊடக பேச்சாளர் , லுதினன் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் பலி

மத ஸ்தலங்களுக்கும் தங்களின் அரசியலை புகுத்த அரசாங்கம் முயற்சி : நாமல் ராஜபக்ச

Dilshad

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது