உள்நாடு

கடவத்தை வீதியின் ஒரு ஒழுங்கைக்கு தற்காலிக பூட்டு

(UTV | கடுவலை) – தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை வீதியின் ஒரு ஒழுங்கை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடவத்தை – கடுவலை இடையிலான பகுதியில் இடம்பெற்ற மோட்டார் விபத்து காரணமாகவே தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 64 பேர் கைது

பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் இங்கு இல்லை – கம்மன்பில [VIDEO]

தேசபந்துவுக்கு எதிரான மனு மீதான விசாரணை திகதி அறிவிப்பு

editor