புகைப்படங்கள்

கடலில் கசிந்த எண்ணெய்

(UTV|கொழும்பு) – கடந்த 25 ஆம் திகதி மொரிஷியஸ் தீவிற்கு அருகில் சுமார் 4000 டொன் எண்ணெய் உடன் சென்ற சரக்கு கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கசியத் தொடங்கியது.

தற்போது வரை 1,000 டன் எண்ணெய் கடலில் கசிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

     

      

      

       

Related posts

400Kg ஹெரோயின் – 100Kg ஐஸ் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு

கொவிட்-19 தடுப்பூசி வேலைத்திட்டம் 2வது நாளாக இன்றும்..

கொரோனாவின் பிடியில் போப் பிரான்சிஸ்