உள்நாடு

கடற்படையை சேர்ந்த 151 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கை கடற்படையை சேர்ந்த 151 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளதாக
சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரொனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 445 ஆக காணப்படுகின்றது.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கு, மற்றுமொரு சந்தர்ப்பம்

வவுனியா குளத்தின் வான் பாயும் இடத்தில் குவியும் மீன்கள் – போட்டி போட்டு பிடிக்கும் மக்கள்

editor

இன்று புதிதாக மேலும் பல பிரதேசங்கள் முடக்கம்