உள்நாடு

கடற்படையை சேர்ந்த 151 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கை கடற்படையை சேர்ந்த 151 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளதாக
சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரொனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 445 ஆக காணப்படுகின்றது.

Related posts

அரசியல் பழிவாங்கல்கள் – முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நாளையுடன் நிறைவு

தவறிழைத்தவர்கள் தப்பவே முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

பத்து பேருக்கு பிடியாணை