சூடான செய்திகள் 1

கடமைகளை பொறுப்பேற்ற புதிய பிரதி காவற்துறைமா அதிபர்

(UTV|COLOMBO) வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதி காவற்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ரவி விஜயகுணவர்தன இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் – காங்கேசந்துறையில் உள்ள பிரதி காவற்துறைமா அதிபர் காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

Related posts

ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி வெளியானது

editor

வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

 யாழில் சிறுவர்களை கடத்த முயன்றவர் மன நலம் பாதிக்கப்பட்டவரா?