உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 409 பேர் கைது

(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இன்று(20) காலை 5. 00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 409 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

Related posts

பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவு வழங்கும்

மின்துண்டிப்பு குறித்த அட்டவணை

அநீதியாக கொல்லப்பட்டவர்களுக்கு அரசு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் – வன்னி எம்.பி ம.ஜெகதீஸ்வரன்

editor