உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேரத்தில் முகக் கவசம் அணியாமை மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாமை ஆகிய குற்றச்சாட்டுக்காக 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் 1,652 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி மீண்டும் விளக்கமறியலில்

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 3 இலட்சத்தை எட்டிய தங்கம் விலை

editor

மூதூரைச் சேர்ந்த ரிசானா நபீக் – உலகைக் குலுக்கிய மனித உரிமைச் சம்பவம்

editor