உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 39 பேர் கைது

(UTV | கொழும்பு) –  இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியைப் பேணாமை காரணமாக இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, இதுவரை 1111 பேர் கைது செய்யப்பட்டுலதாக என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உளமார்ந்த நன்றிகள் – புதிய எம்.பியாக தெரிவு செய்யப்பட்ட அஷ்ரப் தாஹிர்

editor

“எதிர்வரும் சில மாதங்களில் இலங்கைக்கு மிகவும் இக்கட்டான நிலை” – பிரதமர்

மேலும் 281 பேர் நோயில் இருந்து மீண்டனர்