உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 1,198 பேர் கைது

(UTV | கொழும்பு) –  நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,198 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி செயலகப் பணிகள் வழமைக்கு

 நாட்டில் மேலும் 215 பேர் கொரோனா தொற்றுக்கு பலி

இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழில் கையெழுத்து போராட்டம்

editor