உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 42,496 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தம்

(UTV | கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினம் 42,496 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 9,577 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 16,534 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

13,775 பேருக்கு ஸ்புட்னிக்-வி முதலாம் தடுப்பூசியும், 2,610 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெண் ஒருவர் கழுத்து நெரித்து கொலை – 35 வயதான சந்தேக நபர் கைது

editor

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் சிலர் வீடுகளுக்கு

நாளை 10 மணி நேர நீர் வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு

editor