உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 420 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 420 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களுள் 174 பேர் ஹெரோயினுடம் 105 பேர் கஞ்சாவுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணி நேர நீர்வெட்டு

அரச பல் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்

சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களை நாடும் பொலிஸார்