உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 420 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 420 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களுள் 174 பேர் ஹெரோயினுடம் 105 பேர் கஞ்சாவுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

சூடுபிடிக்கும் அரசியல் – மஹிந்தவை சந்தித்த தம்மிக்க.

ஆற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பலி – காத்தான்குடியில் சோகம்

editor

இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு